1.6.08

ஏழை மாணவர்கள் மேற்கல்வி தொடர நிதியுதவி

மேற்கல்வியைத் தொடர போதுமான பொருளாதார வசதியில்லாமல் நம்மில் பலர் படிப்பை பாதியிலேயே நிறுத்திய அவலங்கள் இனியும் தொடராது. சமுதாய அக்கரையுடன் பல்வேறு செல்வந்தர்களும், அறக்கட்டளைகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏழை மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டத் தயாராக உள்ளன.
அதிக மதிப்பெண் பெற்றும் தொடர்ந்து படிக்க பொருளாதார வசதியற்ற திறமையான மாணவர்கள் உரிய முறையில் கீழ்க்காணும் முகவரிகளைத் தொடர்பு கொண்டால் பல்வேறு நிதி உதவிகளைப் பெற்று மேற்கல்வியைத் தொடரலாம்.

0 comments: