30.9.08

ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

அகிலமெங்கும் வாழும் ஆக்கூர் ஓரியண்டல் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவ நண்பர்களுக்கும், நமக்கு அறிவைப் புகட்டி நல்வழி நடத்திய ஆசிரியப் பெருந்தகைகளுக்கும், நம் கல்வி நிறுவனத்தை திறம்பட நடத்திச்சென்ற முன்னாள் நிர்வாகிகளுக்கும், இந்நாள் நிர்வாகத்தினருக்கும், ஆக்கூர் வாழ் ஜமாஅத்தார்கள் அனைவருக்கும் எங்கள் ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

0 comments: