3.12.08

தமிழ் மாணவிகள் உலக சாதனை

ரியாத் இந்திய பன்னாட்டுப் பள்ளியில் பயிலும் இரண்டு தமிழ் மாணவிகள் (கார்த்திகா மோகன் & வர்சா ராஜா) மலேசியாவில் உலக அளவில் நடந்த கணிதப் போட்டியில் ( UCMAS Abacus and Mental Arithmetic Int'l. Competition) கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்று வந்துள்ளார்கள், அதிலும் கார்த்திகா மோகன் என்ற ஏழாம் வகுப்பு மாணவி பங்குபெற்ற 600 பேரில் 200 கேள்விகளுக்கு 8 நிமிடங்களில் 100% சரியான விடையுடன் பதிலளித்து முதலிடத்தை பெற்று தங்ககோப்பையை தட்டியுள்ளார்.

தமிழர்கள் சார்பில் இம்மாணவிகளுக்கு நல்வாழ்த்துக்கள்...
நன்றி: சவூதி தமிழ்ச் சங்கம்

1 comments:

Anonymous said...

It is good idea.