11.12.08

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?

நம் சமுதாய மாணவர்கள் சமீப காலமாக உயர் கல்வி கற்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். அவ்விதம் உயர் கல்வி கற்பதில் எந்த வகையான உயர் கல்வியைத் தேந்தெடுக்கலாம் என்பதற்கு போதுமான வழிகாட்டுதல் கிடைக்காமல் பல மாணவர்களும், பெற்றோரும் தவிக்கின்றனர். அத்தகையவர்களுக்கு இந்த நூல் அழகான வழியைக் காட்டுகிறது. வாசகர்கள் படித்துப் பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்யும்படி வேண்டுகிறோம்.
நூலாசிரியர் இளையான்குடி டாகடர் ஜாகிர் உசேன் கல்லூரி பேராசிரியர் ஆபிதீன் அவர்களுக்கும், வெளியிட்ட Nellai Eruvadi Educational Association(NEEA)க்கும் நன்றி. நூலைப் படிக்க கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்கவும்

0 comments: