7.6.08

அரசு வழங்கும் கல்வி உதவித் தொகை

சிறுபான்மை இன மாணவர்களுக்கு அரசு கல்வி உதவித் தொகை வழங்க திட்டமிட்டுள்ளது. முஸ்லிம்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், பெளத்தர்கள் ஆகியோர் சிறுபான்மையினர் ஆவர். இச்சிறுபான்மை இனத்தவரைச் சேர்ந்த மாணவர்கள் மேற்கல்வியைத் தொடர உதவித் தொகை வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
சிறுபான்மையினராகிய நமது முஸ்லிம் சமுதாயத்தின் தகுதி உள்ளவர்கள், உரிய முறையில் அணுகி அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையைப் பெற்று பயன்பெறும்படி கேட்டுக் கொள்கிறோம்.

திட்டம் பற்றிய விபரங்கள் அறிய இங்கே கிளிக்கவும்.

மாதிரி விண்ணப்பப் படிவம் பெற இங்கே கிளிக்கவும்

0 comments: