26.5.10

SSLC பத்தாம் வகுப்பு(2010) தேர்வு முடிவுகள்

இன்று பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. மாநில அளவில் முதல் இடம் பிடித்துள்ளார் நெல்லை மாணவி ஜாஸ்மின். இவர் பெற்றுள்ள மொத்த மதிப்பெண் 500க்கு 495. மாஷா அல்லாஹ் . மாணவி ஜாஸ்மின் அவர்களை வாழ்த்துகிறோம்.
தேர்வு முடிவுகள் அறிய இங்கே கிளிக்கவும்

0 comments: